Kuliccaa kuttaalam

குளிச்சா குத்தாலம்
Work
Year
Language

ஆண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

***

பெண் : கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப் பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்
கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்

ஆண் : கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு
நடிச்சா எங்கப்பன்
அணைச்சா நீதாண்டி

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

பெண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
ஹே.. சொக்கநாதன் நான் தாண்டி

***

ஆண் : தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ
தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாட
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ

பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே
சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதி வச்ச பொருத்தமிது

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்..ச்சி
சொக்கநாதன் நான் தாண்டி

ஆண் : குளிச்சா...

பெண் : குத்தாலம்...

ஆண் : கும்பிட்டா...

பெண் : பரமசிவம்

ஆண் : குடிச்சா.....

பெண் : நீர் மோரு...

ஆண் : புடிச்சா...

பெண் : நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
 

āṇ : kuḽiccā kuttālam
kumbiṭṭā paramasivam
kuḍiccā nīr moru
puḍiccā nīdāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi

kuḽiccā kuttālam
kumbiṭṭā paramasivam
kuḍiccā nīr moru
puḍiccā nī tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi

***

pĕṇ : kŏḽattukku tāmarappū
kummikku kumarip pŏṇṇu
vīṭṭukku muruṅga maram
vĕyyilukku veppa maram
kŏḽattukku tāmarappū
kummikku kumarippŏṇṇu
vīṭṭukku muruṅga maram
vĕyyilukku veppa maram

āṇ : kūḻukku mor mŏḽagā
kūdalukku suḍu soṟu
naḍiccā ĕṅgappaṉ
aṇaiccā nīdāṇḍi

sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi

pĕṇ : kuḽiccā kuttālam
kumbiṭṭā paramasivam
kuḍiccā nīr moru
puḍiccā nīdāṉyā

āṇ : sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
he.. sŏkkanādaṉ nāṉ tāṇḍi

***

āṇ : tamiḻukku tĕṉmadurai
tāvāṇikku pāvāḍai
māṭṭukku parutti vidai
maṉaivikku malligaippū
tamiḻukku tĕṉmadurai
tāvāṇikku pāvāḍa
māṭṭukku parutti vidai
maṉaivikku malligaippū

pĕṇ : sirippukku ĕṉ. ĕs. ke
sindaṉaikku vaḽḽuvaru
iṉṉadukku iṉṉaduṉṉu
ĕḻudi vacca pŏruttamidu

āṇ : sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭ..sci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi

āṇ : kuḽiccā...

pĕṇ : kuttālam...

āṇ : kumbiṭṭā...

pĕṇ : paramasivam

āṇ : kuḍiccā.....

pĕṇ : nīr moru...

āṇ : puḍiccā...

pĕṇ : nīdāṉyā

āṇ : sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉā..ṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉāṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi
sŏkkup pŏḍi mīṉā..ṭci
sŏkkanādaṉ nāṉ tāṇḍi