கண்களால் பேசுதம்மா... பாசத்தின் அழைப்பு...
பெண்ணோடு பேசுதம்மா
பெற்றெடுத்த வயிறு
இனம் பிரிந்த மான் குட்டி
மறைந்திருந்து பார்க்குதம்மா
தெய்வத்தின் முன்னிலையில்
ஊமை மனம் பேசுதம்மா
தெய்வ மகன் திருக் கோலம்
திரை மறைவில் துடிக்குதம்மா
திரை மறைவில் துடிக்குதம்மா
அம்மா... ஆ... அம்மா...